நீட் வேண்டும்” அமைச்சர் ஜெயக்குமாரின் சர்ச்சை கருத்து

நாடு முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவர்கள் நுழைவு முறையைக் கொண்டு வருவதாக முடிவெடுத்த மத்திய அரசு நீட் தேர்வு முறையை அறிமுகம் செய்தது. நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது எனக்கூறி தமிழ்நாட்டில் அதிமுக உள்பட பல்வேறு கட்சியினர் எதிர்க்குரல் எழுப்பினர்.


தமிழ்நாட்டில் நீட் கொண்டு வரவே முடியாது என முழுங்கி வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, நீட் தேர்வுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தது எனக் குற்றச்சாடுகளைச் சுமந்து வந்தது. இந்த சூழலில், இப்போது அதிமுக அமைச்சர் ஒருவர் நீட் வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என நிருபர்களுக்குப் பேட்டியளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சித்திரை வசந்த உற்சவ விழா ரத்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு
Image
திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்காயம் ஊராட்சி ஒன்றியம் கொல்லகுப்பம் ஊராட்சியில் எந்த ஒரு வேலையும் சரிவர நடைபெறுவதில்லை
Image
உலகின் மிக அதிக விஷமுள்ள பாம்பு ஒன்றை தவளை விழுங்கியுள்ளது ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை அருகே முலாம்பழம் பயிரிட்ட விவசாயிகள் கொரோனா வைரஸ் பாதிப்பால் இழப்பீட்டை சமாளிக்க ஏக்கருக்கு 50 ஆயிரம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
Image
அரூரை அடுத்த வீரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய அரூர் சார் ஆட்சியர் மற்றும் அரூர் எம்எல்ஏ
Image